Monday, April 23, 2012

காலையில் வாசலில் 
காத்திருந்தது,
கனவில் ஏறிச் சுற்றிய 
வண்ணத்துப்பூச்சி.

நிசத்திலும் சுற்ற 
நிர்வாணமாய் வா.

நனவில் கனவா?
காணாமல் போனது 
வண்ணத்துப்பூச்சி.

No comments:

Post a Comment