Sunday, April 29, 2012

வாயை நிறுத்திவிட்டால்
நான் செத்து
நான் வாழலாம்.

விழுங்கிச் செரித்துவிட்டால்
நானும் 
நானும்
   சாகலாம்.   

No comments:

Post a Comment