Monday, April 23, 2012

அனைத்துப் பக்கங்களிலும் 
அதே கவிதை 
எழுதிய புத்தகமாய்
வாழ்க்கை.

எனக்குத்தெரியாது 
தாத்தாவின் தாத்தாவை.
இனியும் தெரியாது 
பேரனின் பேரனுக்கு 
என்னை.  

No comments:

Post a Comment