Monday, April 23, 2012

எதுவும் செய்ய வேண்டியதில்லை.
ஆளுக்கேற்றபடி 
அதுவாய் மாறிக்கொள்ளும்.
எனக்குள் நான் 
என்ன செய்தாலும் 
என்னைக்கொன்று 
நான் வாழும்.
நான் வாழ,
நான் சாக.
தான் சாக இயலா
தவிப்புகளுக்கு
புத்தகங்களே 
தூக்க மாத்திரைகள்.

No comments:

Post a Comment