Sunday, April 29, 2012

தவறைத் தொடர்ந்து
வருத்தமும் சபதங்களும்.
தப்பிப்பதற்காகத்
தத்துவங்கள்.

வாயால் வாழும் மனம்
வாழ்ந்தால் சாவு.
செத்தால் வாழ்வு.   

No comments:

Post a Comment