Monday, April 30, 2012

பல்லைக்காட்டினேன்
உதவ அலைந்தேன்
பேசிப்பார்த்தேன்
பலனில்லை.

நடையைப்பார்த்தாயா?
கண்டிப்பாகப்
பலபேரைப்
    பார்த்தவள்.     

No comments:

Post a Comment