Monday, April 30, 2012

வீரப்பிரதாபனும்
தவளை இளவரசியும் 
ஏழு கடல் தாண்டி 
ஏழு மலை தாண்டி
காவல் காக்க 
சிப்பிக்குள்
 உயிர்.

வெயில் குடித்த காற்றில் 
வியர்வையுடன் அலைகிறது 
உடல். 

No comments:

Post a Comment