Sunday, April 22, 2012

அவளை இவன் 
வைத்திருக்கிறான்.
இவளை அவன்
வைத்திருக்கிறான்.
பிறர் காமப்பேச்சில்   
இழையோடும்,
எனக்கில்லையே.   

No comments:

Post a Comment