Monday, April 30, 2012

கவிதை வாசித்துக்கொண்டே
தூங்கிப்போனேன்.
எழுவேனோ?
வாசிப்பேனோ?
எந்தக்கவலையும்
இல்லாமல் இருந்தது 
இருந்தும் இல்லாத
கவிதை.  

No comments:

Post a Comment