Monday, April 30, 2012

எப்போதும் என்னைத்
தொடர்கிறது
மரணம்.

நானாய் முடியாது
நீயாய் வா.

எட்டி நின்று சிரிக்கிறது
வந்தும் வராத
மரணம்.   

No comments:

Post a Comment