Monday, April 23, 2012


நித்தமும் எனது 
பாதையில் அவள்.

உயர்த்திய கைகளும்
முகம் நோக்கும் விழிகளும்.

முகம் பார்க்காமல்
முகம் திருப்பிக் 
கடந்த வேளைகள்.

நிதம் பார்க்கும் 
முகங்களில் 
நிற்குமோ
என் முகம்?

தினம் உயரும் கைகளும்
திரும்பிய முகங்களும்.

  
 

No comments:

Post a Comment