Sunday, April 29, 2012

உயிருக்கு உயிராய்
ஓடி ஆடி
பேசிச் சிரித்து
அழுது பிரிந்து.

வாரமொன்று
மாதமொன்று
எப்போதாவது.

பசுமையாய்
மங்கலாய்.

பிரிவும் சுகம்.      
 

No comments:

Post a Comment