Tuesday, April 24, 2012

கடிவாளம் கழற்றியதும் 
எனக்கென நெருப்பு.
நெருங்கினேன்,சுட்டது.
விலகினேன், குளிர்ந்தது.
வெறியாய் அணைக்க 
வியர்வையில் கரியாய்,
நெருப்பு.

No comments:

Post a Comment