Monday, April 23, 2012

தினமும் தேடவேண்டியிருக்கிறது 
அன்றைய உயிர்த்திருத்தலுக்கான 
அத்தியாவசியங்களை.

சுடுகாட்டுப் பாதைகளாய்
சிந்தனைகள்.
ஏதும்  அறியாமலேயே
பிணைக்கப்பட்டிருக்கிறேன்.

No comments:

Post a Comment