Friday, October 31, 2014

நினைவெல்லாம் நிறைந்திருந்தும்
கனவினில் வந்ததேயில்லை.
விந்தை நோய்க்கு மருந்து கேட்டேன்,
கனவுகளை ஆளும் டாலியிடம்.
சொன்னதெல்லாம் செய்த பின்
தூக்கம் நிறைத்த கனவுகளில்
விந்தை உருவங்கள் மீதேறி
வந்தான் டாலி.
அவன் மீசையில் குத்திய
பூவாய் நான்.
Photo: நினைவெல்லாம் நிறைந்திருந்தும்
கனவினில் வந்ததேயில்லை.
விந்தை நோய்க்கு மருந்து கேட்டேன்,
கனவுகளை ஆளும் டாலியிடம்.
சொன்னதெல்லாம் செய்த பின்
தூக்கம் நிறைத்த கனவுகளில்
விந்தை உருவங்கள் மீதேறி
வந்தான் டாலி.
அவன் மீசையில் குத்திய
பூவாய் நான்.

No comments:

Post a Comment