Friday, October 31, 2014

கவிதை வாசித்துக்கொண்டே
தூங்கிப்போனேன்.
எழுவேனோ?
வாசிப்பேனோ?
எந்தக்கவலையும்
இல்லாமல் இருந்தது,
இருந்தும் இல்லாத
அந்தக்கவிதை.


No comments:

Post a Comment