Friday, October 31, 2014

எழுதி எழுதித்தீர்க்கிறேன்,
என்னுள் நிறைந்த சொற்களை.
உனக்கான ஒன்று
கருவாகவேண்டி.
எழுதப்படாத வார்த்தையாய்
என்னுள் நீ.
 
 

No comments:

Post a Comment