Friday, October 31, 2014

உண்மைத் தேடலின் வழியதிற்சிகளால்
மரணிக்காமல்,
என் சிறு பாதையை
வழுவ்ழுப்பாக்கிக் கொண்டு,,
நத்தையாய் நான்.


No comments:

Post a Comment