Friday, October 31, 2014

ஒவ்வொன்றாய் மாற்றினேன்
சிறகுகளை.
பார்க்க அழகு,
பறக்க இயலவில்லை.
எல்லாம் களைந்து
காற்றில் தாவினேன்,
சிறகில்லாச் சிறகாய் நான்.
 
 

No comments:

Post a Comment