Friday, October 31, 2014

நன்றாக நினைவிருக்கிறது,
முதலும் கடைசியுமாக
உன் விழிகளை நேருக்கு நேர்
சந்தித்தது.
இனியென்றும் முடியாது,
உன்னால் முடிந்தாலும்,என்னால்.

No comments:

Post a Comment