Friday, October 31, 2014

இலையும் அசையா மரம்.
வெயில் விழுங்கிய காற்று.
வெக்கை நிறைந்த அறை.
உயிரல்லா மின்விசிறி.
புழுக்கமென அலையும் ஆசிரியர்.
அனைத்துப் பாடவேளைகளும்
அமைதியாய் மாணவர்கள்.


No comments:

Post a Comment