Friday, October 31, 2014

தேடியும் தானாகவும்.
புதைக்கவோ எரிக்கவோ
இடமின்றி எங்கும் பிணங்கள்.
அவையவைக்கேற்ற
அழுகல் மணம்.
நரம்புகள் திரித்த கயிற்றில்
அந்தரத்திலாடும் சிவம்.


No comments:

Post a Comment