Friday, October 31, 2014

தாயின் மடி விட்டிறங்கிய
குஞ்சுகளைக்காலம் கவ்விக்கொண்டது.
கதறிய குஞ்சுகளின் எலும்புகளுக்குச்
சாகா வரம் அளித்தாள் ஆதி.
எலும்புகளில் எழுதப்பட்ட செய்தியால்
லிங்கத்தைத் தேடித் துளைத்தன,முட்கள்.
அங்கும் ஆதியைக் கண்டு
அவளுள் கரைந்தன.
ஆதி சிவம்.


No comments:

Post a Comment